top of page
வணக்கம்

Search


நிலவரை நீள்புகழ் ... 234, 966
30/11/2023 (999) அன்பிற்கினியவர்களுக்கு: தொடர்ந்து வரும் 234 ஆவது குறள் சற்று சிந்திக்க வைக்கிறது என்றோம். குறளைப் பார்த்துவிடுவோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20232 min read


கைம்மாறு வேண்டா ... 211, 212
24/11/2023 (993) அன்பிற்கினியவர்களுக்கு: தீவினை அச்சத்தைத் தொடர்ந்து ஒப்புரவு அறிதல் அதிகாரத்தை அமைத்துள்ளார். தவிர்க்க வேண்டியனவற்றை...

Mathivanan Dakshinamoorthi
Nov 24, 20232 min read


கண்ணின்று கண்ணற ... 184, 571, 185
15/11/2023 (984) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: மறைந்திருந்து தாக்குவதைவிட நேருக்கு நேர் மோதுவதை வீரர்கள் விரும்புவார்கள். அறிவுடையோர்,...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20232 min read


செறிவறிந்து சீர்மை பயக்கும் ... 123, 27
04/10/2023 (942) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: அறிவறிந்து அடக்கம் தேவை என்கிறார். அறிவு என்றால் என்ன? எதனால் அறிந்து கொள்கிறோம்? எதனை...

Mathivanan Dakshinamoorthi
Oct 4, 20232 min read


பகை நட்பாக் கொண்டொழுகும் ... 874, 389
27/08/2023 (905) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நம் பேராசான் உலகு என்று முடியும் பல குறள்களை அமைத்துள்ளார். அவற்றுள் இரு குறள்களில்...

Mathivanan Dakshinamoorthi
Aug 27, 20231 min read


வெண்மை எனப்படுவது ... 844
14/08/2023 (892) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: எதிராளிகளுக்கு எந்தவித வேலையையும் கொடுக்காமல், திரு. புல்லறிவாளர் தன்னைத் தானே அழித்துக்...

Mathivanan Dakshinamoorthi
Aug 14, 20232 min read


அறிவின்மை இன்மையுள் ... 849, 850, 841
12/08/2023 (890) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பேதைமையைச் சொல்லி முடித்தார். அதனைத் தொடர்ந்து புல்லறிவாண்மையைக் கூறுகிறார். ஆண்மை...

Mathivanan Dakshinamoorthi
Aug 12, 20232 min read


உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ... 756
08/07/2023 (856) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: உல் – உல்கு – உலகு. உலகு என்ற சொல்லுக்கு உருண்டை (sphere) என்று பொருள். இதுவே நீண்டு...

Mathivanan Dakshinamoorthi
Jul 8, 20232 min read


கொடையளி செங்கோல் 390, 389
02/07/2023 (850) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இன்சொல் பேசி, காட்சிக்கு எளியனாக இருந்தால் அந்தத் தலைவனை உயர்த்திப் பேசுவார்கள் என்றவர்...

Mathivanan Dakshinamoorthi
Jul 2, 20231 min read


முறைசெய்து காப்பாற்றும் ... 388, 387, 386
01/07/2023 (849) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இறைமாட்சியில் அடுத்து உள்ள ஐந்து பாடல்கள் (386-390) மூலம் இறையின் மாட்சியும் அதனால்...

Mathivanan Dakshinamoorthi
Jul 1, 20231 min read


துன்பம் உறவரினும், எனைத்திட்பம் ... 669, 670
06/05/2023 (793) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: கலங்காது கண்ட வினையைத் துளங்காது தூக்கம் கடிந்து செய்வது செயல் என்றார் குறள் 668 இல்....

Mathivanan Dakshinamoorthi
May 6, 20231 min read


வினைக்கண் வினைகெடல் ... 612
16/03/2023 (742) “வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.” --- குறள் 612; அதிகாரம் -ஆள்வினை உடைமை இந்தக்...

Mathivanan Dakshinamoorthi
Mar 16, 20232 min read


கருமம் சிதையாமல் ... 578
06/02/2023 (704) இரக்கம் இருக்கனும் தம்பி, அதே சமயம் அதிலே நடுவு நிலைமை இருக்கனும் என்றார் செங்கோன்மை அதிகாரத்தில். காண்க 27/12/2022...

Mathivanan Dakshinamoorthi
Feb 6, 20232 min read


கண்ணோட்டம் ... 571
29/01/2023 (696) வெருவந்த செய்யாமையைத் தொடர்ந்து கண்ணோட்டம் (58ஆவது) எனும் அதிகாரம் வைத்துள்ளார். வெருவந்த செய்தலில், ‘கண் இலன்’ ஒன்று....

Mathivanan Dakshinamoorthi
Jan 29, 20232 min read


நாள்தொறும் நாடி ... 553, 520
09/01/2023 (676) “பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்” என்ற பழமொழி நமக்குத் தெரியும். அதாவது, எப்போதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை...

Mathivanan Dakshinamoorthi
Jan 9, 20231 min read


காட்சிக்கு எளியன் ... 95, 544, 386
03/01/2023 (670) அறத்துப்பாலில், இல்லறவியலில், இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் நாம் சிந்தித்தக் குறள்தான், காண்க 02/08/2022 (522)....

Mathivanan Dakshinamoorthi
Jan 3, 20231 min read


குடிதழீஇ ... 544
30/12/2022 (666) ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, தற்போது இந்த உலகம் ESG என்பதை வலியுறுத்துகிறது. அதாவது அனைவரின் சொல்லும் செயலும்,...

Mathivanan Dakshinamoorthi
Dec 30, 20221 min read


கொடுத்தலும் ... 525, 95, 387
21/12/2022 (657) சுற்றந்தழால் என்றால் சுற்றத்தை அரவணைத்துச் செல்லுதல் என்பது நமக்குத் தெரியும். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்கிறார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 21, 20221 min read


நாடோறும் அன்பு அறிவு தேற்றம் ... 520, 513
16/12/2022 (652) ஆசிரியர் நமக்கு ஏற்கனவே சொல்லியிருக்கார். ‘கோடு’ என்றால் ‘வளைந்த’ என்று பொருள் என்று. மேலும், வளையாத கோடு என்பது...

Mathivanan Dakshinamoorthi
Dec 16, 20222 min read


எள்ளாத எண்ணி ... 470
31/10/2022 (607) கி.பி. 1600 வரை, மேற்கத்திய உலகம் என்ன நினைத்துக் கொண்டிருந்தது அல்லது எல்லோரும் என்ன நினைக்க வேண்டும் என்று கருதியது...

Mathivanan Dakshinamoorthi
Oct 31, 20221 min read
Contact
bottom of page
