top of page
வணக்கம்

Search


இலக்கம் உடம்பு ... 627
26/03/2023 (752) இடும்பை என்பது வாளானால் அதன் இலக்கு என்பது நமது அழிவு! அந்த வாளை மொக்கையாக்குவதுதான் இடுக்கண் அழியாமை என்னும் பண்பு....

Mathivanan Dakshinamoorthi
Mar 26, 20231 min read


அற்றேம்என்று அல்லற் ... 626, 1040, 618
25/03/2023 (751) உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளை மீண்டும் பார்ப்போம்! காண்க 17/09/2021 (206), 28/09/2021 (217), 24/01/2022 (333)...

Mathivanan Dakshinamoorthi
Mar 25, 20232 min read


அடுக்கி வரினும் ... 625
24/03/2023 (750) இடும்பைக்கு இடும்பைபடுப்பர் என்றார் குறள் 623ல். உறுதியும், விடாமுயற்சியும் உள்ளவன் மட்டுமே அழிவில்லாதவன்! அதுபோன்ற...

Mathivanan Dakshinamoorthi
Mar 24, 20231 min read


இடுக்கண் ... 621, 622, 624
22/03/2023 (748) நம் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளன என்பது நமக்குத்...

Mathivanan Dakshinamoorthi
Mar 22, 20231 min read


பொறியின்மை யார்க்கும் ... 618
21/03/2023 (747) பொறி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கின்றன. ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி பொறியிலி = அறிவில் குறை, உடலில்...

Mathivanan Dakshinamoorthi
Mar 21, 20232 min read


முயற்சி திருவினை ஆக்கும் ... 616
20/03/2023 (746) இன்பத்திற்கு, வளர்ச்சிக்கு காரணமானது முயற்சி. முயற்சியை விழைவான்; இன்பம் விழையான் என்றார் குறள் 615ல். முயற்சியின் பலனை...

Mathivanan Dakshinamoorthi
Mar 20, 20231 min read


இன்பம் விழையான் ... 615
19/03/2023 (745) இன்பத்தை நுகர வேண்டும்; துன்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது அனவருக்குமே விருப்பமானது. இதனை Pleasure and Pain principle...

Mathivanan Dakshinamoorthi
Mar 19, 20231 min read


தாளாண்மை இல்லாதான் ... 614
18/03/2023 (744) வாள் + ஆண்மை = வாளை ஆளும் தன்மை. போரினில், போர்கருவிகளைத் திறம்பட நிருவகிக்கும் தன்மைக்கு ‘வாளாண்மை’ என்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 18, 20231 min read


தாளாண்மை என்னும் ... 613
17/03/2023 (743) தாளாண்மை, வேளாண்மை, வாளாண்மை ... தாளாண்மை எனும் சொல்லை நம் பேராசான் இந்த ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில்தான் இரு...

Mathivanan Dakshinamoorthi
Mar 17, 20232 min read


மடிஉளாள் மாமுகடி ... 617
13/03/2023 (739) ஊக்கம் முக்கியம் என்றார் ஊக்கமுடைமை (60ஆவது) அதிகாரத்தில். ஊக்கம் மட்டும் இருந்தால் போதாது தம்பி, சோம்பலையும் தவிர்த்தல்...

Mathivanan Dakshinamoorthi
Mar 13, 20231 min read


மடியிலா மன்னவன் 2 ... 610, 609
12/03/2023 (738) “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு கம்பன்” என்று பாராட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கம்ப பெருமானின் காலம் 12ஆம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 12, 20232 min read


மடியிலா மன்னவன் ... 610
11/03/2023 (737) மாவலியின் தலையில், தனது மூன்றாவது அடியாக காலை வைத்து அழுத்தி அழித்தார், அந்த நெடியவர்! நெடியோய், எனக்கு ஒரு வரம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 11, 20231 min read


குடியாண்மை உள்வந்த ... 609
04/03/2023 (730) குடிகளுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால், குடி ஆண்மை அதாவது குடிகளை நிர்வகிப்பதில் பற்றாக்குறை இருக்குமானால்,...

Mathivanan Dakshinamoorthi
Mar 4, 20231 min read


மடிமை குடிமைக்கண் ... 608
03/03/2023 (729) சோம்பிக் கிடப்பவர் “இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்...” என்றார் குறள் 607ல். குறள் 604ல் சோம்பல் ஒருத்தனிடம் இருந்தாலே...

Mathivanan Dakshinamoorthi
Mar 3, 20231 min read


படியுடையார் பற்று ... 606
02/03/2023 (728) ‘படி’ என்ற இரண்டு எழுத்து சொல்லுக்கு இருபது பொருள் சொல்வார்கள் போல! அவற்றுள் சில: படி (வி.சொ.) – தங்கு, நிலை கொள், வாசி,...

Mathivanan Dakshinamoorthi
Mar 2, 20231 min read


நெடுநீர் மறவி ... 605
01/03/2023 (727) மறதி. ஆமாம், மறதியிலேதான் நிறுத்தியிருந்தோம்! ஒருத்தன் ஆர்வமே இல்லாமல் வேலையைப் போட்டு இழுத்திட்டே இருந்தானாம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 1, 20232 min read


குடிமடிந்து இடிபுரிந்து ... 604, 607
28/02/2023 (726) சோம்பியிருந்தால் “குடி மடியும் தன்னினும் முந்து” என்றார் குறள் 603ல். சரி, குடி மடிந்தால் அத்தோடு முடிந்ததா என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Feb 28, 20231 min read


மடிமடிக் கொண்டொழுகும் ... 603
27/02/2023 (725) மடியை மடியா கொண்டு ஒழுகல் என்றார் குறள் 602ல். அதாவது, நெருப்பை நெருப்பாக கருத வேண்டும். விலக்க வேண்டியதை விலக்கி வைக்க...

Mathivanan Dakshinamoorthi
Feb 27, 20231 min read


குடியென்னும் ... 601, 602
26/02/2023 (724) குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 26, 20231 min read


உரம் ஒருவற்கு ... 600
25/02/2023 (723) ‘ஊக்கமுடைமை’ எனும் அதிகாரத்தின் முடிவுரையானக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 (535), 03/11/2022...

Mathivanan Dakshinamoorthi
Feb 25, 20231 min read
Contact
bottom of page
