top of page
வணக்கம்

Search


பரியது கூர்ங்கோட்ட ... 599
24/02/2023 (722) ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தான் யானைகள் பெரும்பாலும் காணக் கிடைக்கின்றன. 2013 ஆம் ஆண்டு கென்ய நாட்டில் நடத்தப்பட்ட...

Mathivanan Dakshinamoorthi
Feb 24, 20231 min read


சிதைவிடத்து ஒல்கார் ... 597, 596
22/02/2023 (720) உள்ளத்தனையது உயர்வு என்றார். அடுத்து, “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596;...

Mathivanan Dakshinamoorthi
Feb 22, 20231 min read


வெள்ளத்து அனைய ... 595
21/02/2023 (719) ஊக்கம் உடைமையில் ஐந்தாவது குறள்; நாம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்த்தது! அதற்குத் தலைப்பு: “சும்மா இருந்தே...

Mathivanan Dakshinamoorthi
Feb 21, 20232 min read


ஆக்கம் அதர்வினாய் ... 594
20/02/2023 (718) ஊக்கம் இருந்தால் துன்பம் வராது என்றார் (குறள் 593ல்). அது எப்படி இயலும் என்பதை விரிக்கிறார் அடுத்தக் குறளில். ‘அதர்’...

Mathivanan Dakshinamoorthi
Feb 20, 20231 min read


ஆக்கம் இழந்தேம்என் றல்லாவார் ... 593
19/02/2023 (717) ஊக்கம், அதாவது மன எழுச்சி இருப்பின், எது இல்லை என்றாலும் வென்றுவிடலாம் என்றும், ஊக்கம் இல்லை என்றால், எது இருந்தாலும்...

Mathivanan Dakshinamoorthi
Feb 19, 20231 min read


உள்ளம் உடைமை ... 592
18/02/2023 (716) இருந்தால் ஊக்கம் இருக்கனும் தம்பி; மற்றது எல்லாம் கணக்கில் வராது என்றார் முதல் குறளில். அதாவது, ‘உடையர் எனப்படுவது...

Mathivanan Dakshinamoorthi
Feb 18, 20231 min read


உடையர் எனப்படுவது... 591
17/02/2023 (715) திருக்குறளில், பொருட்பாலில், அரசு இயலில், இறைமாட்சி (39ஆவது) அதிகாரம் தொடங்கி, கல்வி (40), கல்லாமை (41), கேள்வி (42),...

Mathivanan Dakshinamoorthi
Feb 17, 20231 min read


பற்றற்ற கண்ணும் ... 521
18/12/2022 (654) சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் குறளில் சுற்றத்தின் இலக்கணத்தைச் சொல்கிறார் நம் பேராசான். சுற்றம் என்பவர்கள் எப்படி...

Mathivanan Dakshinamoorthi
Dec 18, 20221 min read


செய்வானை நாடி ... 516
13/12/2022 (649) ஒரு வேலையைத் தெரிந்து செய்யக்கூடியவனிடம் கொடுக்கனும், அவன் சிறந்தவன் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அவனிடம் கொடுப்பது...

Mathivanan Dakshinamoorthi
Dec 13, 20221 min read


அறிந்து ஆற்றி ... 515
12/12/2022 (648) ஒரு வேலையை, ஒருத்தருக்கு கொடுப்பதற்கு முன், இதனை இதனால் இவன் முடிப்பானா என்பதை பார்க்கனும் என்று குறள் 517 ல் சொன்னார்...

Mathivanan Dakshinamoorthi
Dec 12, 20221 min read


எனைவகையான் அன்புஅறிவு ... 514, 513
11/12/2022 (647) எல்லாமும் ஆராய்ந்து வேலைக்கு வைத்தாலும், அது வரைக்கும் நல்லவன் போல இருந்தவன் வேலையில் அவன் வேலையைக் காட்டலாமாம்! இதுவும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 11, 20221 min read


வாரிபெருக்கி ... 512
10/12/2022 (646) ‘வாரி’ என்றால் யானை, வருவாய், விளைச்சல், நெடுங்கம்பு, கடல் ... இப்படி பல பொருள் கொண்ட ஒரு சொல். “மலைபடுகடாம்” என்பது ஒரு...

Mathivanan Dakshinamoorthi
Dec 10, 20221 min read


இதனை இதனால் ... 517
08/12/2022 (644) தெரிந்து செயல்வகை (47 ஆவது அதிகாரம்), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடனறிதல் (50), தெரிந்து தெளிதல் (51), இதனைத்...

Mathivanan Dakshinamoorthi
Dec 8, 20221 min read


தேறற்க யாரையும் ... 509
07/12/2022 (643) ஆராய்ந்து வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதுதான் தெரிந்து தெளிதலின் மையக் கருத்து. அப்படி எடுத்தவர்களை நன்கு பயன்படுத்த...

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20221 min read


தேரான் ... 508, 510
06/12/2022 (642) சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டால் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்குமாம். அதாவது, அந்த விளைவுகள் தலைமுறை, தலைமுறைகளுக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20221 min read


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ... 505
03/12/2022 (639) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்களில் வழுவுவதற்குரிய நான்கு காரணிகளையும், நல்ல குடிப்பிறப்பில்...

Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20222 min read


குணம்நாடி வில்லிபாரதம் ... 504
02/12/2022 (638) தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாட்டுகள் மூலம் குணம் உள்ளவரைத் தெளிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 2, 20221 min read


அரியகற்று ஆசுஅற்றார் ... 503
01/12/2022 (637) ஒருத்தரை ஒரு தலைமை நம்பிக்கைக்கு பாத்திரமாக வைத்துக்கொள்ள என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார் நம்...

Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20221 min read


குடிப்பிறந்து ... 502, 793, 794, 681, 952, 953
30/11/2022 (636) இன்று ஒரு மீள் வாசிப்பாகவே அமைந்துவிடும் என்று எண்ணுகிறேன்! – மிகவும் நீ...ண்ட பதிவு. நேரத்தையும் ஒதுக்கி வாசிக்க...

Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20222 min read


அறம் பொருள் இன்பம் ... 501
29/11/2022 (635) இடனறிதல் (50ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து “தெரிந்து தெளிதல்” எனும் (51ஆவது) அதிகாரத்தை வைக்கிறார். அரசு உயர் பணிகளில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 29, 20221 min read
Contact
bottom of page
