top of page
வணக்கம்

Search


சிறுபடையான் செல்லிடம் ... 498
27/11/2022 (633) யானைக் காதிலே எறும்பு புகுந்தால் என்ன ஆகும்? யானை நிதானம் இழக்கும். அதற்கு மதம் பிடிக்கும். அப்புறம்? ஊருக்குள்...

Mathivanan Dakshinamoorthi
Nov 27, 20221 min read


கடலோடா கால்வல் ... 496
25/11/2022 (631) “உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலவே சீறக்...

Mathivanan Dakshinamoorthi
Nov 25, 20221 min read


தொடங்கற்க ... 491
21/11/2022 (627) யானையாரையும் முதலையாரையும் இடனறிதல் அதிகாரத்தில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் teaser (விளம்பரம்) ஆகப் பார்த்தோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 21, 20221 min read


நெடும்புனலுள் ... 495
20/11/2022 (626) முதலை தண்ணீரில் மிக இயல்பாக தன் பலத்தைக் காட்டி அனைத்தையும் வென்றுவிடும். அதே முதலையார் தண்ணீரைவிட்டு நீங்கி தரைக்கு...

Mathivanan Dakshinamoorthi
Nov 20, 20222 min read


கால்ஆழ் ... 500
19/11/2022 (625) வலியறிதல் (48 ஆவது அதிகாரம்), காலமறிதலைத் (49) தொடர்ந்து இடனறிதலைக் (50) குறித்து சொல்கிறார். இடம் என்பதன் ஈற்று எழுத்து...

Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20222 min read


கொக்குஒக்க ... 490, 471, 489
18/11/2022 (624) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 18, 20222 min read


எய்தற்கு அரிய ...489
17/11/2022 (623) “ச்சே, அந்த சமயத்திலே அதை செய்திருந்தால், இப்போ நாம ராஜா/ராணி மாதிரி இருந்திருக்கலாம். விட்டுட்டோம். எப்பவும் தும்பை...

Mathivanan Dakshinamoorthi
Nov 17, 20222 min read


பொள்ளென செறுநரைக் காணின் ...487, 488
16/11/2022 (622) ‘பொள்ளென’ என்றால் விரைவுக் குறிப்பு என்பதைப் பார்த்தோம். நம் பேராசான் காலமறிதலில் என்ன சொல்கிறார் என்றால் பகை நம்மை...

Mathivanan Dakshinamoorthi
Nov 16, 20222 min read


ஒளியார்முன் ... 714
15/11/2022 (621) அந்தக் காலத்தில் வீதிகளிலே, ‘அம்மி குழவிக்கு பொளி போடறது’ அல்லது ‘அச்சு போடறது’ன்னு கூவிக் கொண்டு செல்வார்கள். ‘பொளிதல்’...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20221 min read


ஊக்கம் உடையான் ... 486
14/11/2022 (620) தடைகளைத் தகர்த்தெறி என்றால் தடைகளை உடை என்று பொருள். ‘தகர்’ என்றால் ‘உடை’ என்று நமக்குத் தெரியும். தகர் என்றால் “ஆடு”...

Mathivanan Dakshinamoorthi
Nov 14, 20221 min read


காலம் கருதி மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் ...485, 624
13/11/2022 (619) “பொறுமை கடலினும் பெரிது” – இப்படி ஒரு பொன்மொழி இருக்கிறது. சிலர் இதைக் கிண்டல் செய்யும் வகையில் “எருமை அதனினும் பெரிது”...

Mathivanan Dakshinamoorthi
Nov 13, 20221 min read


உலகத்தோடு பருவத்தோடு பகல்வெல்லும்... 481, 482, 140
10/11/2022 (616) வலியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து காலமறிதல் 49ஆம் அதிகாரம். இதன் முதல் குறளில் என்ன சொல்கிறார் பேராசான் என்றால், பகல்...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20222 min read


உளவரை தூக்காத 480, 214, 41
09/11/2022 (615) ‘ஒப்புரவு அறிதல்’ எனும் 22ஆவது அதிகாரம் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியலில் அமைந்துள்ளது. அதிலே ஒரு குறள் நாம் ஏற்கனவே...

Mathivanan Dakshinamoorthi
Nov 9, 20222 min read


ஆகாறு அளவறிந்து ... 478, 479
08/11/2022 (614) நம்மாளு: ஐயா, வலியறிதலில், “ஆற்றின் அளவறிந்து”ன்னு சொன்னீங்க. அந்த அளவே மிகவும் சிறியதாக இருந்தால் என்ன செய்வது? எப்படி...

Mathivanan Dakshinamoorthi
Nov 8, 20221 min read


ஆற்றின் அளவறிந்து ... 447
07/11/2022 (613) “ஆத்துலே போட்டாலும் அளந்து போடு”ன்னு ஒரு பழமொழி இருக்கு. இதற்கு பல வகையிலே பொருள் சொல்கிறார்கள். சிலர், “அகத்திலே...

Mathivanan Dakshinamoorthi
Nov 7, 20222 min read


நுனிக்கொம்பர் ... 476
06/11/2022 (612) “வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ....” கவிஞர் வைரமுத்து, திரைப்படம் -...

Mathivanan Dakshinamoorthi
Nov 6, 20222 min read


பீலிபெய் சாகாடும் ... 475
05/11/2022 (611) “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” – இது ஆயிரங்காலத்து பழமொழி. இதன் ஆங்கில வடிவம்தான் “Make hay while the sun shines”. Hay...

Mathivanan Dakshinamoorthi
Nov 5, 20222 min read


அமைந்தாங்கு ... 474
04/11/2022 (610) எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ‘ஓவிட்’ (Ovid) என்ற ரோமானிய தேசத்து பெரும் புலவர் “Metamorphoses” (உருமாற்றங்கள்) என்ற...

Mathivanan Dakshinamoorthi
Nov 4, 20222 min read


ஒல்வது அறிவது ... 472
02/11/2022 (609) வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி எனும் நான்கையும் ஆராய்ந்து பார்த்து செய்யனும் என்றார் வலியறிதல் அதிகாரத்தின்...

Mathivanan Dakshinamoorthi
Nov 2, 20221 min read


தோன்றின் வினைவலியும் ... 471, 236
01/11/2022 (608) தெரிந்து செயல் வகையைத் தொடர்ந்து வலியறிதலை வைக்கிறார். இந்தப் பாடல்கள் எல்லாம் பொருட்பாலில் உள்ள அரசு இயலில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 1, 20221 min read
Contact
bottom of page
