top of page
வணக்கம்

Search


அருளல்ல தியாதெனிற் ... 254, 260
15/12/2023 (1014) அன்பிற்கினியவர்களுக்கு: பிற உயிர்களைக் கொல்லாமையும், புலாலை உண்ணாதவனையும் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்று குறள்...

Mathivanan Dakshinamoorthi
Dec 15, 20232 min read


படைகொண்டார் நெஞ்சம்போல் ... 253
14/12/2023 (1013) அன்பிற்கினியவர்களுக்கு: நேற்றைய குறளில் பிழைத் திருத்தம்: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 14, 20233 min read


தன்னூன் பெருக்கற்கு ... 251, 252
13/12/2023 (1012) அன்பிற்கினியவர்களுக்கு: கொன்றால் பாவம்; தின்றால் தீரும் என்பதன் உண்மைப் பொருள் என்ன? விளக்குகிறார் தொல்காப்பியப் புலவர்...

Mathivanan Dakshinamoorthi
Dec 13, 20232 min read


கொல்லான் புலாலை மறுத்தானை ... 260, 250
12/12/2023 (1011) அன்பிற்கினியவர்களுக்கு: துறவறவியலில், அருளுடைமை என்ற முதல் அதிகாரத்தை அடுத்துப் புலால் மறுத்தல் அதிகாரம். அனைத்து...

Mathivanan Dakshinamoorthi
Dec 12, 20232 min read


தெருளாதான் மெய்ப்பொருள் ... 249, 250, 109, 190
11/12/2023 (1010) அன்பிற்கினியவர்களுக்கு: ஒரு துறையில் முறையான பயிற்சி இல்லாதவர் அந்தத் துறையில் இருக்கும் ஆழ்ந்த பொருள்தரும் நூல்களைக்...

Mathivanan Dakshinamoorthi
Dec 11, 20232 min read


பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் ... 248, 247
10/12/2023 (1009) அன்பிற்கினியவர்களுக்கு: அருட் பாதையில் இருந்து விலகிச் சென்றால் தம் கடமையையும் மறந்து தம் வாழ்வின் பொருளையும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 10, 20231 min read


பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் ... 246
09/12/2023 (1008) அன்பிற்கினியவர்களுக்கு: ஒய்வெடுக்கும் பருவத்தில் கைக்கொள்ள வேண்டியது அருள். அவ்வாறில்லாமல் அனைவருடனும், குறிப்பாக...

Mathivanan Dakshinamoorthi
Dec 9, 20231 min read


அல்லல் அருளாள்வார்க் கில்லை ...
08/12/2023 (1007) அன்பிற்கினியவர்களுக்கு: குறள் 244 இல் அருள் உடைமையை ஒழுகுபவர்களுக்குத் தீயவைத் தீண்டா என்றார். வரும் குறளில்...

Mathivanan Dakshinamoorthi
Dec 8, 20232 min read


மன்னுயி ரோம்பி அருளாள் ...
07/12/2023 (1006) அன்பிற்கினியவர்களுக்கு: அருள் வாழ்வென்பதே நாம் பிறர்க்காக வாழும் காலம்தான். காலை நீட்டி உட்காருவதில்லை ஓய்வு. அல்லது,...

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20232 min read


அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை ... 243
06/12/2023 (1005) அன்பிற்கினியவர்களுக்கு: இருளை விலக்க இருளொடுப் போராடிப் பயன் இல்லை. இருளை விலக்க நாம் முன்வந்து விளக்கை ஏற்ற வேண்டும்....

Mathivanan Dakshinamoorthi
Dec 6, 20231 min read


நல்லாற்றின் நாடி அருள் ஆள்க ... 242, 76,
05/12/2023 (1004) அன்பிற்கினியவர்களுக்கு: நம் பேராசான் “அஃதே துணை” என்று மூன்று குறள்களை முடிக்கிறார். அஃதாவது, எப்படிப் பார்த்தாலும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 5, 20231 min read


அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் ... 241, 04/12/2023
04/12/2023 (1003) அன்பிற்கினியவர்களுக்கு: துறவறம் சொல்லத் தொடங்குகிறார். துறவறம் என்பது மரவுரி தரித்துக் காட்டுக்கு ஏகிக் கடுமையானத்...

Mathivanan Dakshinamoorthi
Dec 4, 20232 min read


வசையிலா வண்பயன் ... 239, 240
03/12/2023 (1002) அன்பிற்கினியவர்களுக்கு: புகழைத்தரும் செயல்களைச் செய்யாமல் இருந்த உடல்களைப் பொறுத்த இந்த நிலத்தின் பயன் குறைந்து போகும்...

Mathivanan Dakshinamoorthi
Dec 3, 20231 min read


புகழ்பட வாழாதார் ... 237
02/12/2023 (1001) அன்பிற்கினியவர்களுக்கு: தோன்றின் புகழொடு தோன்றுக என்றார் குறள் 236 இல். காண்க 28/06/2021, 29/06/2021, 01/11/2022....

Mathivanan Dakshinamoorthi
Dec 2, 20232 min read


நத்தம்போல் கேடும் ... 235
01/12/2023 (1000) அன்பிற்கினியவர்களுக்கு: ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே … நம்மாளு: ஆயிரம் வாசல்...

Mathivanan Dakshinamoorthi
Dec 1, 20232 min read


நிலவரை நீள்புகழ் ... 234, 966
30/11/2023 (999) அன்பிற்கினியவர்களுக்கு: தொடர்ந்து வரும் 234 ஆவது குறள் சற்று சிந்திக்க வைக்கிறது என்றோம். குறளைப் பார்த்துவிடுவோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 30, 20232 min read


உரைப்பார் உரைப்பவை ... 231, 232, 233
29/11/2023 (998) அன்பிற்கினியவர்களுக்கு: ஒப்புரவு அறிதலுக்கு அடுத்து ஈகை, இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் முன்பு சிந்தித்துள்ளோம்....

Mathivanan Dakshinamoorthi
Nov 29, 20231 min read


நயனுடையான் நல்கூர்ந்தானாதல் ... 219, 220
28/11/2023 (997) அன்பிற்கினியவர்களுக்கு: ஒப்புரவு ஒழுகுபவர்க்குத் தடைக்கற்களும் படிக்கற்களாகும் என்றார். செல்வம் சுருங்கிய காலத்தும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 28, 20231 min read


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் ... 217, 218
27/11/2023 (996) அன்பிற்கினியவர்களுக்கு: சேரும் செல்வத்தை அந்த ஓப்புரவு ஒழுகுபவர் எப்படிப் பயன்படுத்துவார்? வாழை மரம் இருக்கிறதே அதன்...

Mathivanan Dakshinamoorthi
Nov 27, 20231 min read


ஊருணி நீர்நிறைந் தற்றே ... 215, 1023
26/11/2023 (995) அன்பிற்கினியவர்களுக்கு: ஒப்புரவு ஒழுகுபவரின் கண்ணசைவில் செல்வம் வருமா? தன் குடிகளை உயர்த்தியே தீருவேன் என்று கண்ணஞ்சாது...

Mathivanan Dakshinamoorthi
Nov 26, 20232 min read
Contact
bottom of page
