top of page
வணக்கம்

Search


அழுக்காற்றின் அல்லவை ... 164, 166, 1144
04/11/2023 (973) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: தவளையார் தனது பொறாமையால் வெடித்துச் சிதறினார். அதைப் போலப் பொறாமையால் வீங்கிச்...

Mathivanan Dakshinamoorthi
Nov 4, 20231 min read


அறனாக்கம் ... 163
03/11/2023 (972) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பொறாமை இல்லாத மனமே பெரும் பேறு என்றார். வெற்றி என்பது மகிழ்ச்சி தருவது; நம்பிக்கையைத்...

Mathivanan Dakshinamoorthi
Nov 3, 20232 min read


விழுப்பேற்றின் ... 162, 353
02/11/2023 (971) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: மனத்தில் பொறாமை இல்லாமல் இருப்பதே நாம் பெற்றுள்ளப் பேறுகளில் பெரும் பேறு என்கிறார்....

Mathivanan Dakshinamoorthi
Nov 2, 20231 min read


ஒழுக்காறாக் கொள்க ... 161, 35
01/11/2023 (970) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பொறையுடைமையை அடுத்து அழுக்காறாமை அதிகாரத்தை வைக்கிறார். அழுக்காறு என்பது ஒரு சொல்....

Mathivanan Dakshinamoorthi
Nov 1, 20231 min read


துறந்தாரின் தூய்மை 159, 261, 160
31/10/2023 (969) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: சிலர் இல்லறத்தைவிட துறவறம்தான் உயர்ந்தது என்று சொல்லலாம். ஆனால், இரண்டுமே தத்தம்...

Mathivanan Dakshinamoorthi
Oct 31, 20232 min read


மிகுதியான் மிக்கவை ... 157, 158
30/10/2023 (968) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: செய்யத்தகாதவைகளை நம்மிடம் மற்றவர்கள் செய்தாலும் கூட அதனால் வருந்தி அறமல்லாதவற்றைச்...

Mathivanan Dakshinamoorthi
Oct 30, 20231 min read


ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் ... 156
29/10/2023 (967) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒழுக்கக் கூறுகளைச் சொல்லிக் கொண்டுவரும் நம் பேராசான் பொறையுடைமையைக் குறித்து சொல்லிக்...

Mathivanan Dakshinamoorthi
Oct 29, 20231 min read


இன்மையுளின்மை ... 153, 154,
28/10/2023 (966) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: வறுமையுள் வறுமையாவது யாதெனின் விருந்தினைக் கவனிக்க முடியாத நிலை. வலிமையுள் வலிமையாவது...

Mathivanan Dakshinamoorthi
Oct 28, 20231 min read


பொறுத்த லிறப்பினை ... 152
27/10/2023 (965) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.”--- குறள் 108; அதிகாரம் –...

Mathivanan Dakshinamoorthi
Oct 27, 20232 min read


அகழ்வாரைத் தாங்கும் நிலம் ... 151
26/10/2023 (964) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் ஏசு பிரான். வன்முறைக்கு வன்முறை...

Mathivanan Dakshinamoorthi
Oct 26, 20232 min read


அறன் வரையான் அல்ல செயினும் ... 150, 297, 34
25/10/2023 (963) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: முடிவுரையாக பிறனில் விழையாமைக்கு ஒரு குறளைச் சொல்ல வேண்டும் என நினைத்த நம் பேராசான்:...

Mathivanan Dakshinamoorthi
Oct 25, 20232 min read


பிறன்மனை நோக்காத ... 148, 149
24/10/2023 (962) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: அங்கே இருப்பது என்னிடம் இல்லையே, இங்கே இருப்பது என்னிடம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டு...

Mathivanan Dakshinamoorthi
Oct 24, 20232 min read


எனைத் துணையர் ... 144
23/10/2023 (961) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: பிறன் இல் விழைவார் இறந்தார்க்குச் சமம் என்றார் குறள் 143 இல். மேலும், அவர்கள் எவ்வளவு...

Mathivanan Dakshinamoorthi
Oct 23, 20232 min read


அறன்கடை நின்றாருள் ... 142, 143
22/10/2023 (960) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இல்லறத்தில் இருந்து வெகுதூரம் சென்றவரை எப்படிக் கண்டுபிடிப்பது? அவரைவிட பேதைமை உடையவர்...

Mathivanan Dakshinamoorthi
Oct 22, 20231 min read


பிறன்பொருளாள் ... 141
21/10/2023 (959) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒழுக்கலாறுகளை வாழ்வியலுக்காக, குறிப்பாக, இல்லறவியலுக்காக, விரிக்கும் பொருட்டு அடுத்து...

Mathivanan Dakshinamoorthi
Oct 21, 20232 min read


ஒழுக்கம் உடையவர்க்கு ... 139, 291, 165, 140
20/10/2023 (958) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒழுக்கம் எங்கே வெளிப்படும் என்றால் சொல்லில் இருந்து என்று சொல்கிறார். சொல்லும் சொல்லைக்...

Mathivanan Dakshinamoorthi
Oct 20, 20232 min read


நன்றிக்கு வித்தாகும் ... 138, 137
19/10/2023 (957) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: செயல்கள் பழக்கமாகும்; பழக்கம் வழக்கமாகும்; வழக்கம் ஒழுங்காகும்; ஒழுங்கு ஒழுக்கமாகும்....

Mathivanan Dakshinamoorthi
Oct 19, 20231 min read


ஒழுக்கத்தின் ஒல்கார் ... 136, 597, 164, 168
18/10/2023 (956) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இழுக்கம் இழி பிறப்பாய்விடும் என்றதனால் அதனால் வரும் துன்பங்களை உணர்ந்து ஒழுக்கத்தில்...

Mathivanan Dakshinamoorthi
Oct 18, 20231 min read


அழுக்கா றுடையான்கண் 135, 35, 661
17/10/2023 (955) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒழுக்கத்தைப் பேண முயலும்போது சோதனைகள் எந்தவடிவில் வரும்? ஒழுக்கத்திற்கும்...

Mathivanan Dakshinamoorthi
Oct 17, 20231 min read


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் ... 134
16/10/2023 (954) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நூல்களின் நால்வகைகளில், ஓத்து என்பது ஒத்தக் கருத்துகளை மணி மணியாகக் கோத்து ஒரு மாலை...

Mathivanan Dakshinamoorthi
Oct 16, 20231 min read
Contact
bottom of page
