top of page
வணக்கம்

Search


எண்பதத்தால் எய்தல் ... 991, 10/05/2024
10/05/2024 (1161) அன்பிற்கினியவர்களுக்கு: சான்றாண்மை என்பது நல்ல குணங்களை ஆளும் தன்மை. அவ்வாறு ஆள்பவர்களே சான்றோர்கள். நல்ல குணங்களாவன:...

Mathivanan Dakshinamoorthi
May 10, 20241 min read


கண்ணின் பசப்போ ... 1240, 02/04/2024
02/04/2024 (1123) அன்பிற்கினியவர்களுக்கு: இருவரும் இறுகத் தழுவி இருந்த நிலையில் எங்களின் ஊடாக, மெல்லிய குளிர்ந்த காற்று நுழைய, அந்தச்...

Mathivanan Dakshinamoorthi
Apr 2, 20241 min read


தொடியொடு தோள்நெகிழ 1236, 1235, 1237, 30/03/2024
30/03/2024 (1120) அன்பிற்கினியவர்களுக்கு: தோழி: என்ன அவர் கொடியவரா? அதையும் நீயே சொல்கிறாயா? அவள்: அவர் இழைப்பன கொடிய செயல்கள்தாம்....

Mathivanan Dakshinamoorthi
Mar 30, 20242 min read


விடாஅது சென்றாரை ... 1210, 16/03/2024
16/03/2024 (1106) அன்பிற்கினியவர்களுக்கு: இதோ, அவர் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவர் வந்த உடன், மனத்தில் ஒரு பக்கம் ...

Mathivanan Dakshinamoorthi
Mar 16, 20241 min read


மன்னுயி ரோம்பி அருளாள் ...
07/12/2023 (1006) அன்பிற்கினியவர்களுக்கு: அருள் வாழ்வென்பதே நாம் பிறர்க்காக வாழும் காலம்தான். காலை நீட்டி உட்காருவதில்லை ஓய்வு. அல்லது,...

Mathivanan Dakshinamoorthi
Dec 7, 20232 min read


தீவினையார் அஞ்சார் ... 201
19/11/2023 (988) அன்பிற்கினியவர்களுக்கு: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. - 201; தீவினை அச்சம் அறிஞர்...

Mathivanan Dakshinamoorthi
Nov 19, 20231 min read


அகழ்வாரைத் தாங்கும் நிலம் ... 151
26/10/2023 (964) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் ஏசு பிரான். வன்முறைக்கு வன்முறை...

Mathivanan Dakshinamoorthi
Oct 26, 20232 min read


துன்புறூஉம் துவ்வாமை நயன்ஈன்று நன்றி 94, 97
20/09/2023 (928) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: எல்லாரிடமும் இன்சொல் பேசுபவர்களுக்கு ஒன்று இல்லாமல் போகுமாம்! சொல்கிறார் நம் பேராசான்....

Mathivanan Dakshinamoorthi
Sep 20, 20232 min read


அருமறை சோரும் அறிவிலான் ... 847
18/08/2023 (896) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நேற்று சோரும் என்றால் தளரும் என்று பார்த்தோம். இன்று ஒரு சொல்லைப் பார்ப்போம். அதுதான்...

Mathivanan Dakshinamoorthi
Aug 18, 20231 min read


பகையகத்துப் பேடிகை ... 727
08/06/2023 (826) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: குறள் 726 இல், வலிமையும் வீரமும் இல்லாதவர்க்கு வாளோடு என்ன தொடர்பு; கற்றறிந்த அவையினில்...

Mathivanan Dakshinamoorthi
Jun 8, 20231 min read


வினைபகை என்றிரண்டின் ... 674, 673,
10/05/2023 (797) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நேற்று ஒரு கேள்வியோடு நிறுத்தியிருந்தோம். குறள் 67ā3 இல் வினை என்ற சொல்லுக்குப் “போர்”...

Mathivanan Dakshinamoorthi
May 10, 20232 min read


உளர்எனினும் இல்லாரொடு ... 730, 650
17/04/2023 (774) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: சொல்வன்மையின் முடிவுரையானக் குறளை நாம் நேற்று சிந்தித்தோம். காண்க 16/04/2023....

Mathivanan Dakshinamoorthi
Apr 17, 20231 min read


ஆக்கமும் கேடும் யாகாவார் ஆயினும் ... 642, 127
12/04/2023 (769) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: அறத்துப்பாலில், இல்லறவியலில், அடக்கமுடைமை அதிகாரத்தில் ஒரு குறள் வைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Apr 12, 20231 min read


வன்கண் குடிகாத்தல் ...
31/03/2023 (757) செயலுக்குத் தேவையான 1) கருவிகள், 2) செயல் செய்ய ஏற்ற காலம், 3) செய்யும் வழிமுறைகள், 4) எளிதில் செய்து முடிக்கும் வழி...

Mathivanan Dakshinamoorthi
Mar 31, 20231 min read


வினைக்கண் வினைகெடல் ... 612
16/03/2023 (742) “வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.” --- குறள் 612; அதிகாரம் -ஆள்வினை உடைமை இந்தக்...

Mathivanan Dakshinamoorthi
Mar 16, 20232 min read


குடியென்னும் ... 601, 602
26/02/2023 (724) குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 26, 20231 min read


ஒற்றினான் ஒற்றி ... 583, 828, 584
11/02/2023 (709) ஒற்றும் உரை சார்ந்த நூலும் தலைமைக்கு இரு கண்கள் என்று ஒற்றின் முக்கியத்துவத்தை முதல் குறளில் எடுத்துவைத்தார். அடுத்தக்...

Mathivanan Dakshinamoorthi
Feb 11, 20232 min read


சுற்றந்தழால் ... 796
17/12/2022 (653) தெரிந்து தெளிதல் (51ஆவது அதிகாரம்), தெரிந்து வினையாடல் (52), அதனைத் தொடர்ந்து சுற்றந்தழால் (53) அமைத்துள்ளார்....

Mathivanan Dakshinamoorthi
Dec 17, 20221 min read
Contact
bottom of page
