top of page

வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
Search


ஒளியார்முன் ... 714
15/11/2022 (621) அந்தக் காலத்தில் வீதிகளிலே, ‘அம்மி குழவிக்கு பொளி போடறது’ அல்லது ‘அச்சு போடறது’ன்னு கூவிக் கொண்டு செல்வார்கள். ‘பொளிதல்’...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20221 min read
24 views
1 comment


ஊக்கம் உடையான் ... 486
14/11/2022 (620) தடைகளைத் தகர்த்தெறி என்றால் தடைகளை உடை என்று பொருள். ‘தகர்’ என்றால் ‘உடை’ என்று நமக்குத் தெரியும். தகர் என்றால் “ஆடு”...

Mathivanan Dakshinamoorthi
Nov 14, 20221 min read
7 views
0 comments


காலம் கருதி மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் ...485, 624
13/11/2022 (619) “பொறுமை கடலினும் பெரிது” – இப்படி ஒரு பொன்மொழி இருக்கிறது. சிலர் இதைக் கிண்டல் செய்யும் வகையில் “எருமை அதனினும் பெரிது”...

Mathivanan Dakshinamoorthi
Nov 13, 20221 min read
8 views
2 comments


உலகத்தோடு பருவத்தோடு பகல்வெல்லும்... 481, 482, 140
10/11/2022 (616) வலியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து காலமறிதல் 49ஆம் அதிகாரம். இதன் முதல் குறளில் என்ன சொல்கிறார் பேராசான் என்றால், பகல்...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20222 min read
5 views
0 comments


உளவரை தூக்காத 480, 214, 41
09/11/2022 (615) ‘ஒப்புரவு அறிதல்’ எனும் 22ஆவது அதிகாரம் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியலில் அமைந்துள்ளது. அதிலே ஒரு குறள் நாம் ஏற்கனவே...

Mathivanan Dakshinamoorthi
Nov 9, 20222 min read
17 views
0 comments


ஆகாறு அளவறிந்து ... 478, 479
08/11/2022 (614) நம்மாளு: ஐயா, வலியறிதலில், “ஆற்றின் அளவறிந்து”ன்னு சொன்னீங்க. அந்த அளவே மிகவும் சிறியதாக இருந்தால் என்ன செய்வது? எப்படி...

Mathivanan Dakshinamoorthi
Nov 8, 20221 min read
6 views
0 comments


நுனிக்கொம்பர் ... 476
06/11/2022 (612) “வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன் ....” கவிஞர் வைரமுத்து, திரைப்படம் -...

Mathivanan Dakshinamoorthi
Nov 6, 20222 min read
6 views
1 comment


பீலிபெய் சாகாடும் ... 475
05/11/2022 (611) “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” – இது ஆயிரங்காலத்து பழமொழி. இதன் ஆங்கில வடிவம்தான் “Make hay while the sun shines”. Hay...

Mathivanan Dakshinamoorthi
Nov 5, 20222 min read
4 views
0 comments


உரம் ஒருவற்கு உடைதம் வலி ... 600, 473
03/11/2022 (610) ஆசிரியர்: தம்பி, வினை வலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி ஆகிய நான்கு வலிமைகளில் எது மிக முக்கியம்? உங்க கருத்து என்ன?...

Mathivanan Dakshinamoorthi
Nov 3, 20222 min read
11 views
1 comment


ஒல்வது அறிவது ... 472
02/11/2022 (609) வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி எனும் நான்கையும் ஆராய்ந்து பார்த்து செய்யனும் என்றார் வலியறிதல் அதிகாரத்தின்...

Mathivanan Dakshinamoorthi
Nov 2, 20221 min read
4 views
0 comments


தோன்றின் வினைவலியும் ... 471, 236
01/11/2022 (608) தெரிந்து செயல் வகையைத் தொடர்ந்து வலியறிதலை வைக்கிறார். இந்தப் பாடல்கள் எல்லாம் பொருட்பாலில் உள்ள அரசு இயலில்...

Mathivanan Dakshinamoorthi
Nov 1, 20221 min read
7 views
1 comment


எள்ளாத எண்ணி ... 470
31/10/2022 (607) கி.பி. 1600 வரை, மேற்கத்திய உலகம் என்ன நினைத்துக் கொண்டிருந்தது அல்லது எல்லோரும் என்ன நினைக்க வேண்டும் என்று கருதியது...

Mathivanan Dakshinamoorthi
Oct 31, 20221 min read
9 views
0 comments


நன்றாற்றல் உள்ளும் ... 469
30/10/2022 (606) அரக்க, பரக்க, வியர்க்க, விறுவிறுக்க அந்த அலுவலகத்திலே வேலை செய்கிற ஒருத்தர் உள்ளே நுழைஞ்சார். கிட்டத்தட்ட மணி பன்னிரண்டு...

Mathivanan Dakshinamoorthi
Oct 30, 20222 min read
6 views
1 comment


தெய்வத்தான் ஆற்றின் 619, 468
29/10/2022 (605) ‘முயறல்’ என்றால் ‘முயலுதல்’/ ‘மேற்கொள்ளல்’ என்று பொருள். ‘வருத்தம்’ என்றால் ‘முயற்சி’ / ‘உழைப்பு’ என்ற பொருளும் உண்டு....

Mathivanan Dakshinamoorthi
Oct 29, 20222 min read
12 views
2 comments


எண்ணித் துணிக ... 467
28/10/2022 (604) “முன் வைத்தக் காலைப் பின் வைக்கமாட்டான்” அவன்னு சொல்வாங்க இல்லையா அதுதான் அடுத்தக் குறள். போகும் திசை தெரிந்துவிட்டால்,...

Mathivanan Dakshinamoorthi
Oct 28, 20222 min read
8 views
0 comments


வகையற செய்தக்க ... 465, 466
27/10/2022 (603) “எதை பண்ணாலும் PLAN பண்ணி பண்ணனும்” ன்னு ஒரு வடிவேலு வசனம் இருக்கு. திட்டமிடல் (PLANNING) எந்த ஒரு செயலுக்கும் மிக...

Mathivanan Dakshinamoorthi
Oct 27, 20222 min read
15 views
1 comment


தெளிவு இலதனைத் ... 464, 964
26/10/2022 (602) தமிழில் ‘இழிவு’ , 'இளிவு’ என்று இரு சொற்கள் இருக்கின்றன. இத இரண்டுக்குமிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறதாம். இழி என்றால்...

Mathivanan Dakshinamoorthi
Oct 26, 20221 min read
6 views
0 comments


மீனாட்சி கல்யாணமும் ஞானமும்!
25/10/2022 (601) மதுரை மீனாட்சியம்மையின் இயற்பெயர் ‘தடாகை’. மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டியன் – காஞ்சனை இணையருக்கு மகளாக ஒரு வேள்வியில்...

Mathivanan Dakshinamoorthi
Oct 25, 20222 min read
6 views
0 comments


ஆக்கம் கருதி ... 463, 462
24/10/2022 (600) செயல்வகை வரைபடத்தை (System diagram) குறள் 461ல் சொன்னார். அதற்கு அடுத்தக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்....

Mathivanan Dakshinamoorthi
Oct 24, 20222 min read
8 views
0 comments


அழிவதூஉம் ஆவதூஉம் ... 461
23/10/2022 (599) தெரிந்து செயல் வகை (47ஆவது) அதிகாரத்தின் முதல் குறள்: நம்மாளு: எது செய்தாலும் தெரிந்து செய்யனும். இதுதான் எல்லாருக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Oct 23, 20221 min read
10 views
2 comments
Contact
bottom of page