top of page
வணக்கம்

Search


களவினா லாகிய ஆக்கம் ... 283, 285
01/01/2024 (1031) அன்பிற்கினியவர்களுக்கு: இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கள்ளாமையில் மூன்றாவது பாடலை நாம் முன்பொருமுறை சிந்தித்துள்ளோம்....

Mathivanan Dakshinamoorthi
Jan 1, 20242 min read


தெருளாதான் மெய்ப்பொருள் ... 249, 250, 109, 190
11/12/2023 (1010) அன்பிற்கினியவர்களுக்கு: ஒரு துறையில் முறையான பயிற்சி இல்லாதவர் அந்தத் துறையில் இருக்கும் ஆழ்ந்த பொருள்தரும் நூல்களைக்...

Mathivanan Dakshinamoorthi
Dec 11, 20232 min read


வேண்டற்க ... 176, 177
10/11/2023 (979) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: இல்லறத்தான் வெஃகலாம் என்றும் சொல்கிறார்! என்ன இப்படியும் சொல்கிறாரா நம் பெருந்தகை என்று...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20232 min read


அழுக்காற்றின் அல்லவை ... 164, 166, 1144
04/11/2023 (973) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: தவளையார் தனது பொறாமையால் வெடித்துச் சிதறினார். அதைப் போலப் பொறாமையால் வீங்கிச்...

Mathivanan Dakshinamoorthi
Nov 4, 20231 min read


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் ... 134
16/10/2023 (954) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நூல்களின் நால்வகைகளில், ஓத்து என்பது ஒத்தக் கருத்துகளை மணி மணியாகக் கோத்து ஒரு மாலை...

Mathivanan Dakshinamoorthi
Oct 16, 20231 min read


ஒலித்தக்கால் என்னாம் ... 763, 762, 764
14/07/2023 (862) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: மலிவாகக் கிடைக்கிறதே என்று எலிக்கூட்டங்களைப் படையாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது!...

Mathivanan Dakshinamoorthi
Jul 14, 20232 min read


இடுக்கண் ... 621, 622, 624
22/03/2023 (748) நம் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளன என்பது நமக்குத்...

Mathivanan Dakshinamoorthi
Mar 22, 20231 min read


தாளாண்மை இல்லாதான் ... 614
18/03/2023 (744) வாள் + ஆண்மை = வாளை ஆளும் தன்மை. போரினில், போர்கருவிகளைத் திறம்பட நிருவகிக்கும் தன்மைக்கு ‘வாளாண்மை’ என்று...

Mathivanan Dakshinamoorthi
Mar 18, 20231 min read


மடியிலா மன்னவன் 2 ... 610, 609
12/03/2023 (738) “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு கம்பன்” என்று பாராட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கம்ப பெருமானின் காலம் 12ஆம்...

Mathivanan Dakshinamoorthi
Mar 12, 20232 min read


கம்பராமாயணம் கொடுப்பது அழுக்கறுப்பான் ... 166, 09/03/2023
09/03/2023 (735) கொள்வது தீது. கொடுப்பது நன்று. ஈந்தவர் அல்லால் இவ்வுலகில் நிலைத்தவர்கள் யார்? கொடுப்பவர் முன்பு கொடேல் என...

Mathivanan Dakshinamoorthi
Mar 9, 20231 min read


குடியாண்மை உள்வந்த ... 609
04/03/2023 (730) குடிகளுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால், குடி ஆண்மை அதாவது குடிகளை நிர்வகிப்பதில் பற்றாக்குறை இருக்குமானால்,...

Mathivanan Dakshinamoorthi
Mar 4, 20231 min read


குடியென்னும் ... 601, 602
26/02/2023 (724) குடி என்பது வாழையடி வாழையாகத் தொடர்வது. குடியை குன்றா விளக்கம் அதாவது அணையா விளக்கு என்கிறார் நம் பேராசான். அதாவது, நாம்...

Mathivanan Dakshinamoorthi
Feb 26, 20231 min read


செருவந்த ... 569, 95
27/01/2023 (694) இது வரை, அச்சமூட்டும் செயல்களைச் செய்வதினால் அரசன் அழிவான் என்றும், அச்செயல்கள் ஐந்து வகையாக வெளிப்படும் என்றார்....

Mathivanan Dakshinamoorthi
Jan 27, 20231 min read


கடும்சொல்லன் ... 566
24/01/2023 (691) தலைமையானது அச்சப்படும்படி செயல்களைச் செய்து மக்களை மிரட்டினால் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ என்றார். அதாவது வேறு வழியின்றி...

Mathivanan Dakshinamoorthi
Jan 24, 20231 min read


இறைகடியன் என்றுரைக்கும் ... 564
22/01/2023 (689) மக்கள் அச்சப்படும்படி நடக்கும் வெங்கோலர்கள், உறுதியாக சிக்கிரமே அழிவார்கள் என்னும் பொருளில் ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’...

Mathivanan Dakshinamoorthi
Jan 22, 20231 min read


வெருவந்த செய்தொழுகும் ... 563, 799
21/01/2023 (688) குறள்களில் ‘கெடும்’ என ஆரம்பிக்கும் குறள் ஒன்றுதான். நாம் அதை முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க...

Mathivanan Dakshinamoorthi
Jan 21, 20232 min read


நாள்தொறும் நாடி ... 553, 520
09/01/2023 (676) “பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்” என்ற பழமொழி நமக்குத் தெரியும். அதாவது, எப்போதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை...

Mathivanan Dakshinamoorthi
Jan 9, 20231 min read


எண்பதத்தான் ... 548, 386
04/01/2023 (671) “காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.” --- குறள் 386; அதிகாரம் – இறைமாட்சி எளிதில் அணுகக்...

Mathivanan Dakshinamoorthi
Jan 4, 20231 min read


உளவரை தூக்காத 480, 214, 41
09/11/2022 (615) ‘ஒப்புரவு அறிதல்’ எனும் 22ஆவது அதிகாரம் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியலில் அமைந்துள்ளது. அதிலே ஒரு குறள் நாம் ஏற்கனவே...

Mathivanan Dakshinamoorthi
Nov 9, 20222 min read


அமைந்தாங்கு ... 474
04/11/2022 (610) எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ‘ஓவிட்’ (Ovid) என்ற ரோமானிய தேசத்து பெரும் புலவர் “Metamorphoses” (உருமாற்றங்கள்) என்ற...

Mathivanan Dakshinamoorthi
Nov 4, 20222 min read
Contact
bottom of page
